பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் உயர் பதவியை அலங்கரித்தவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்ட மோசமான வரலாற்றைக் காணலாம்.
பாகிஸ்தா...
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரான பீகாரின் லாலுபிரசாத் யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டை மீண்டும் விசாரணைக்கு எடுக்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
2004ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த லாலு, மும்பைய...
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு அனைத்து பண பலன்களும் கிடைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடலூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணி...
தம் மீது கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க பிரதமர் மோடி தயாரா என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்தவித ஆதாரமும...
அதிமுக அரசின் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்றும், இது குறித்து திமுக தலைவருடன் ஒரே மேடையில் பேசத் தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் எ...
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக, விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
துணை வேந்தர் சுரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, ஓய்வு பெற்ற ந...
கொரோனா தடுப்பு நடவடிக்கையில், ஊழல் நடந்திருப்பதாக கூறி, ஜெருசலேமில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் இல்லத்தின் முன்பு திரண்ட போராட்டக்கார...